திருப்பூர் இரயில் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் இரயில் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜா-வுக்கு பகிரங்க மிரட்டல்கள் விடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர்.
இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜா-வுக்கு பகிரங்க மிரட்டல்கள் விடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர்.
இதனால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.