புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.


நீலகிரி : நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.



நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற  ஆன்மீக தலங்களுள்  ஒன்றான சிரியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. கூக்கல் ஊராட்சிக்குட் பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த கோவிலின் பிரதான தெய்வமான மாரியம்மனை வழிபட அண்டை மாநிலமான கர்நாடகா கேரளா-வில் இருந்தும் நீலகிரியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.



8 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழாவில் பூ குண்டம் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு மாத காலம் விரதமிருக்கும் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தேவையான விறகுகளைச் சேகரித்து வந்து குண்டம் அமைப்பர். இந்த பூ குண்டத்தை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...