விளாங்குறிச்சியில் வீணாகுது குடிநீர்

விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி சாலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் காளப்பட்டி பகுதி 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் ஆறு போல ஓடி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இது குறித்து சமூக ஆர்வலரான செல்வராஜ் கூறும்போது, "மேற்குறிப்பிட்ட வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் இந்த உடைப்பின் காரணமாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டால் மெத்தனமான பதில் தருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...