மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய நீலகிரி விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய நீலகிரி விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரயில் எண், 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயிலில் ஒரு கூடுதல் ஏசி மூன்றடுக்கு ரயில்பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் ரயில்பெட்டி சென்னையில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 07.03.2018ல் இருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 08.03.2018ல் இருந்தும் இணைக்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரயில் எண், 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயிலில் ஒரு கூடுதல் ஏசி மூன்றடுக்கு ரயில்பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் ரயில்பெட்டி சென்னையில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 07.03.2018ல் இருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 08.03.2018ல் இருந்தும் இணைக்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.