எச்.ராஜாவை கழுவி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது.


அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பொதுமக்களிடம் சிக்கிக் கொள்பவர்களில் முக்கியமானவர் எச்.ராஜா. முன்பெல்லாம் அந்த கட்சியில் யார் தலைவர் என்றே தெரியாமல் இருந்தது. அனால், தற்போது சர்ச்சை கருத்துக்களை கூறியே "பேமஸ்" ஆகிவிடலாம் என்ற நுணுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து அதை செயல்படுத்து வருகிறார். 

அந்த வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று வன்முறை வெடிக்கும் விதமாக ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார் எச்.ராஜா. திராவிடத்தை உரக்கப் பேசும் தமிழகத்தில் எச்.ராஜ-வின் பதிவுக்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவித்து வருகிறது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் செய்த பதிவு பின்வருமாறு :- 

"லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமியின் சிலை." 



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது பேஸ்புக் பக்கத்தில் புகுந்த நெட்டிசன்கள் எச்.ராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.



"அரசியல்ல இதெல்லா சாதரணமப்பா" என்ற தோணியில் 'கப்-சிப்' என்று முடங்கிப்போயுள்ளது எதிரணி.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...