சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை: சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.