கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத பையோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இயற்கை முறையில் மக்கும் பைகளின் பயன்பாடு நகரின் பெரும்பாலான உணவகங்களில் தொடங்கிவிட்டது. கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த "பயோ" பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டுப் பெற வேண்டும். மேலும், இயற்கையை பாதிக்காத இந்த பையோ பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும்." என்றார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத பையோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இயற்கை முறையில் மக்கும் பைகளின் பயன்பாடு நகரின் பெரும்பாலான உணவகங்களில் தொடங்கிவிட்டது. கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த "பயோ" பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டுப் பெற வேண்டும். மேலும், இயற்கையை பாதிக்காத இந்த பையோ பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும்." என்றார்.