உடையாம்பாளையம் தனியார் பள்ளி அருகே தீ விபத்து

உடையாம்பாளையம் தனியார் பள்ளி அருகே தீ விபத்து


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், அப்பகுதியின் ஒரு இடத்தில் குடியிருப்புவாசிகள் தற்காலிக குப்பை கொட்டும் பகுதியை உருவாக்கியுள்ளனர். அதில், நாள்தோறும் அவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், அந்தக் தற்காலிக குப்பை மேடு தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளால், கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கரும்புகையால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக அப்பள்ளிக்கு விடுமுறையை பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. 



இந்த தீயினை அணைக்க அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...