கோவையில் அரசு சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதற்கான கால்கோல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கோவை: கோவையில் அரசு சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதற்கான கால்கோல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவாக 70 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் நடத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
தொண்டாமுத்தூரில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு இன்று கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு கால்கோல் நாட்டினார்.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ் மற்றும் எட்டிமடை சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவாக 70 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் நடத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
தொண்டாமுத்தூரில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு இன்று கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு கால்கோல் நாட்டினார்.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ் மற்றும் எட்டிமடை சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.