17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் உட்பட இருவர் கைது

தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் அகல்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10-ம் வகுப்பு வரை பயின்று வீட்டில் இருந்து வருகிறார்.

அகல்யாவை அதே பகுதியை சேர்ந்த வங்கி காவலாளி மோசஸ் (70) மற்றும் மனோஜ்குமார் (29) இருவரும் தனிதனியே அகல்யாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. தனது மகள் பாலியல்பலாத்காரம் செய்யபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அகல்யா-வின் தந்தை தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக70 வயது முதியவர் மோசஸ் மற்றும் வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.

இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...