சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.

கோவை : கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 



ஏ.ஹெச்.பி.ஐ ஹெல்த் கேர் சார்பில் கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவையின் தரம் செவிலியர் வள மேலாண்மை, செவிலியர் பராமரிப்பு & நோயாளி பாதுகாப்பு, கல்வி தொடர்பாடல் மற்றும் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு சிறந்த செவிலியர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. மொத்தம் 306 கல்லூரிகளின் விண்ணப்பங்களில் 50 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. முடிவில், பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடக்கத்தில் 5 செவிலியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, 7 செவிலியர் நிர்வாகிகள், 35 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 780 செவிலியர்கள் மற்றும் 56 துணை செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...