காவிரி விவகாரத்தில் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது - மாபா.பாண்டியராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர்  மாபா.பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் , " ஹார்வாடு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க  இதுவரை சுமார் 39.5 கோடி மேல் கிடைத்திருக்கிறது.  இது தொடர்பாக முதலமைச்சரே இறுதி அறிக்கை கொடுப்பார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இதுவரை இல்லாத வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் வாதங்களையும் காவிரி தொடர்பாக  அரசியல்  கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.காவிரி விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி யாரும் ஏதுவும் செய்ய முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பொதுமேடையிலே பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசு சாதகமாக நல்ல முடிவைத் தரும் என்று நம்புகிறோம்." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...