7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி விஞ்ஞானிகள் போராட்டம்

7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

இந்தியா முழுவதும் நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையம், கோதுமை ஆராய்ச்சி மையம், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், இவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி, வாரத்தில் 6 வேலை நாட்களை 5 வேலை நாட்களாகக் குறைக்க கோரியும் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் சார்பாக ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...