கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " ஹர்ஷா லல்கா சார்பில் கோவையில் உள்ள சித்ரா அரங்கில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன் மற்றும் மேஜிக் விக்னேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை ஷெரீப் நடனக் கம்பெனியும் இணைந்து நடத்துகிறது. எனவே அவர்களது நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளது. இவ்வாறு கூறினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் கூறியதாவது :- முதல்முறையாக கோவையில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பழமையான பாடல்கள் முதல் கிளாசிக்கல் பாடல்கள் வரை பாடுவதற்கு தயாராகியுள்ளோம். என்றார்.

இது தொடர்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " ஹர்ஷா லல்கா சார்பில் கோவையில் உள்ள சித்ரா அரங்கில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன் மற்றும் மேஜிக் விக்னேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை ஷெரீப் நடனக் கம்பெனியும் இணைந்து நடத்துகிறது. எனவே அவர்களது நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளது. இவ்வாறு கூறினர்.

இந்த நிகழ்ச்சி குறித்து பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் கூறியதாவது :- முதல்முறையாக கோவையில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பழமையான பாடல்கள் முதல் கிளாசிக்கல் பாடல்கள் வரை பாடுவதற்கு தயாராகியுள்ளோம். என்றார்.