ஏப்., 14-ம் பிரபல பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசைநிகழ்ச்சி

கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " ஹர்ஷா லல்கா சார்பில் கோவையில் உள்ள சித்ரா அரங்கில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன் மற்றும் மேஜிக் விக்னேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை ஷெரீப் நடனக் கம்பெனியும் இணைந்து நடத்துகிறது. எனவே அவர்களது நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளது. இவ்வாறு கூறினர். 



இந்த நிகழ்ச்சி குறித்து பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் கூறியதாவது :- முதல்முறையாக கோவையில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பழமையான பாடல்கள் முதல் கிளாசிக்கல் பாடல்கள் வரை பாடுவதற்கு தயாராகியுள்ளோம். என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...