உலகின் அரிய நோய் தின விழிப்புணர்வு பிரச்சாரம்

மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை: மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று காலை உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.



இதில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே அரிதான் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...