மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை: மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று காலை உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.

இதில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே அரிதான் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று காலை உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.

இதில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே அரிதான் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
