காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (82) இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (82) இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (2). இன்று காலமானார். அவரது மரணத்திற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த இறங்கலில், " சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணத்தால் வேதனை அடைந்தேன். அவரது சிறந்த சேவையால் என்றும் நம் மனதில் வாழ்வார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (2). இன்று காலமானார். அவரது மரணத்திற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த இறங்கலில், " சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மரணத்தால் வேதனை அடைந்தேன். அவரது சிறந்த சேவையால் என்றும் நம் மனதில் வாழ்வார்." என்று குறிப்பிட்டுள்ளார்.