பாரதியார் பல்கலை., பேராசிரியருக்கு மூத்த அறிவியலாளர் விருது

பாரதியார் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் பொன் பாண்டியனுக்கு தமிழக அரசின் மூத்த அறிவியலாளர் விருது இன்று வழங்கப்பட்டது.

கோவை : பாரதியார் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் பொன் பாண்டியனுக்கு தமிழக அரசின் மூத்த அறிவியலாளர் விருது இன்று வழங்கப்பட்டது. 

பாரதியார் பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைத் தலைவர் பேராசிரியர் நா.பொன்பாண்டியன். இவருக்கு அறிவியல் நகரத்தின் சார்பாக இயற்பியல் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான 2016 ஆம் ஆண்டிற்கான மூத்த அறிவியலாளர் விருதை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...