வாய்க்காலில் கார் பாய்ந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாப பலி

திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சங்கர். இவருக்கும், ரெவின்யூ நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காரில் சென்றவர்கள் இருதினங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன இரண்டு பேரின் வீட்டாரும் உடுமலை போலீஸாரில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சடலமாக இருந்த அருண்சங்கர் மற்றும் மஞ்சுளாவின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...