தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 1.89 கோடி மதிப்பில் தகவல் மையம் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை கப்பல் துறை நீர்வளங்கள் மற்றும் ஆறு வளர்ச்சி & கங்கா புத்துணர்வு அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், பல திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகின்றார். இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

வ.உ.சி. துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் ரூ. 290 கோடி மதிப்பிலான சரக்கு பெட்டகங்களைக் கையாளும் புதிய மூன்று கிரேன்களை அவர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே கட்டப்பட்ட சரக்கு வாகன நிறுத்தம் முனையத்தை அவர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...