விவசாயப் பொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை: கோவையில் விவசாய நிலங்களுக்குள் புகும் யானை, காட்டுப் பன்றி, மயில், மான், போன்ற வன விலங்குகள் விவசாய பொருட்களை நாசம் செய்வதாகவும், இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாய கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

