தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
கோவை, ஜனவரி 25
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புவகள்:-
1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்
2. ஊறுகாய்
3. பலவகை பழ ஜாம்
4. தக்காளி கெட்சப்
5. பழரசம்
6. ஊறுகனி
7. தயார் நிலைபானம்
8. பழப்பார்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 பயிற்சி நாளன்று கட்டனமாக செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை- 641 003. தொலைபேசி எண் 0422 - 6611268, 1340.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புவகள்:-
1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்
2. ஊறுகாய்
3. பலவகை பழ ஜாம்
4. தக்காளி கெட்சப்
5. பழரசம்
6. ஊறுகனி
7. தயார் நிலைபானம்
8. பழப்பார்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 பயிற்சி நாளன்று கட்டனமாக செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை- 641 003. தொலைபேசி எண் 0422 - 6611268, 1340.