பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி, ஜனவரி 24
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்த மாவட்டமாகும். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் மீதான விலை உயர்வைக் கண்டித்து இன்று கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால், நீலகிரி மாவட்ட பேருந்துகள் பாட்டவயல், நாடுகானி மற்றும் தாளூர் ஆகிய தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்த மாவட்டமாகும். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் மீதான விலை உயர்வைக் கண்டித்து இன்று கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால், நீலகிரி மாவட்ட பேருந்துகள் பாட்டவயல், நாடுகானி மற்றும் தாளூர் ஆகிய தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.