திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா ஜனவரி 25-ம் தேதி தொடக்கம்

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர், ஜனவரி 23

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.

கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...