மத்திய கூட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசின் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை, ஜனவரி 21
மத்திய கூட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசின் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கோவை ஸ்மார்ட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ள மிதிவண்டி பகிர்வு திட்டத்தினை துர்கா சங்கர் மிஸ்ரா பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பி.சந்திரகாந் காம்ப்ளே, நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய கூட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசின் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, கோவை ஸ்மார்ட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ள மிதிவண்டி பகிர்வு திட்டத்தினை துர்கா சங்கர் மிஸ்ரா பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பி.சந்திரகாந் காம்ப்ளே, நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.