நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
நீலகிரி, ஜனவரி 21
நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியின் அருகாமையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியின் அருகாமையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.