பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரழிவு மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை, ஜனவரி 20

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரழிவு மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அரங்கேறியது. இரண்டாவது அமர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவர் அருண் தர்மன், இந்த பயிற்சிக்கான முக்கிய நோக்கம், பேரழிவு முகாமைத்துவத்தில் மருத்துவமனையின் பங்கு மற்றும் சிகிச்சை குறித்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். 



மருத்துவர் ஐசக் கிறிஸ்து மோசஸ், தலைமை செவிலிய அதிகாரி ரம்யா, மேலாளர் தரக்கட்டுப்பாடு, உமா மகேஸ்வரன் மேலாளர் பி.ஆர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர்.



Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...