கோவை வந்த சட்டமன்ற உறுப்பினர் தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 19

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று கரூரில் இருந்து திருப்பூர் சென்று தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு-வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவருக்கு இராமநாதபுரம் அடுத்துள்ள ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.

மேலும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலர்விழியின் கணவர் ஸ்டேன்ஸ் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து டிடிவி அணியில் இணைந்தனர். பின்னர், ஆத்துப்பாலம் பகுதியிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...