நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

நீலகிரி, ஜனவரி 19

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர் வரும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சீகூர், சிங்கார மற்றும் தெங்குமறஹாடா வனத்தில் சுமார் 368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளைய வனக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், வன விலங்குகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரடி பார்வையில் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...