இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி

பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 19

பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சலிம் அலி மைய ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை கல்வியின் தலைவரான பி. ப்ரமோத் கூறுகையில், இந்த நிகழ்வில் 50 பள்ளிகளில் இருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாணவர்களிடையே இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் கல்வி, ஓவியம், பென்சில் ஷேடிங், கட்டுரை, கவிதை எழுதுதல், கதை எழுதுதல், வினா- விடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு +‭91 94431 67773‬ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...