பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
கோவை, ஜனவரி 19
பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சலிம் அலி மைய ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை கல்வியின் தலைவரான பி. ப்ரமோத் கூறுகையில், இந்த நிகழ்வில் 50 பள்ளிகளில் இருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாணவர்களிடையே இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் கல்வி, ஓவியம், பென்சில் ஷேடிங், கட்டுரை, கவிதை எழுதுதல், கதை எழுதுதல், வினா- விடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்தான மேலும் தகவலுக்கு +91 94431 67773 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை மீதான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலிம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வரும் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சலிம் அலி மைய ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்கை கல்வியின் தலைவரான பி. ப்ரமோத் கூறுகையில், இந்த நிகழ்வில் 50 பள்ளிகளில் இருந்து 2000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மாணவர்களிடையே இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் கல்வி, ஓவியம், பென்சில் ஷேடிங், கட்டுரை, கவிதை எழுதுதல், கதை எழுதுதல், வினா- விடை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்தான மேலும் தகவலுக்கு +91 94431 67773 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.