உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பொங்கல் நாளை துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.

நீலகிரி, ஜனவரி 15

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.

தமிழர் திரு நாளான பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பொங்கல் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் ஜன. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தப்பாட்டம், கரகம், காவடி கிராமிய நிகழ்ச்சிகளும் பழங்குடியினர், படுகர் நடனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...