கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 13
கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

”மற்ற நகரங்கள் - எதிர்கால நகரத்தை வடிவமைத்தல்‘’ என்ற தலைப்பில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இந்தியா டிசைன் ஃபார்ம் மற்றும் போன்ஜோர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறந்த நகர் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டால், இத்திட்டம் சாத்தியமாகும் என்பது குறித்த கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

”மற்ற நகரங்கள் - எதிர்கால நகரத்தை வடிவமைத்தல்‘’ என்ற தலைப்பில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இந்தியா டிசைன் ஃபார்ம் மற்றும் போன்ஜோர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறந்த நகர் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டால், இத்திட்டம் சாத்தியமாகும் என்பது குறித்த கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.