ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பொதுமக்களின் பங்கு குறித்து ஆலோசனை

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 13

கோவையில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



”மற்ற நகரங்கள் - எதிர்கால நகரத்தை வடிவமைத்தல்‘’ என்ற தலைப்பில் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, இந்தியா டிசைன் ஃபார்ம் மற்றும் போன்ஜோர் இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறந்த நகர் வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட்டால், இத்திட்டம் சாத்தியமாகும் என்பது குறித்த கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...