புதுப்பொழிவைப் பெறும் ரேஸ்கோர்ஸ் பகுதி

கோவை ரோஸ்கோர்ஸை முன்மாதிரி பகுதியாக மாற்றும் வகையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, ஜனவரி 13

கோவை ரோஸ்கோர்ஸை முன்மாதிரி பகுதியாக மாற்றும் வகையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



நடந்து முடிந்த கோவை விழாக் கொண்டாடப்பட்ட முக்கிய இடங்களில் ரேஸ்கோர்ஸும் ஒன்றாகும். இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் முன்மாதிரி இடமாக திகழும் வகையில், சசி வடிவமைப்பு பள்ளியின் சார்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோஸ்கோர்ஸ் பகுதியை புதுப்பொழிவுடன் புத்துணர்வு பெறும் வகையில் மாற்றும் மாணவர்களின் இந்த நடவடிக்கையை மாநகராட்சி கண்காணிப்பாளர் க. விஜயகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.



Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...