தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி, 1,000 மரக்கன்றுகளை நடவு செய்த ”சிறுதுளி” அமைப்பு

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோவை, ஜனவரி 12

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. 



நாடு முழுவதும் இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பானது, தனது பாணியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தது. இந்த நிகழ்ச்சியில், வாகன விபத்தில் கால்களை இழந்த கங்கா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர். 



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...