தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கோவை, ஜனவரி 12
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாடு முழுவதும் இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பானது, தனது பாணியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தது. இந்த நிகழ்ச்சியில், வாகன விபத்தில் கால்களை இழந்த கங்கா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாடு முழுவதும் இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பானது, தனது பாணியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தது. இந்த நிகழ்ச்சியில், வாகன விபத்தில் கால்களை இழந்த கங்கா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
