கோவையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய மருத்துவ பணியாளர்கள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

கோவை, ஜனவரி 12

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.



வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்கள் சார்பில் அம்மருத்துவமனை வளாகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.



கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். பி. அசோகன் இவ்விழாவை குத்துவிழக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...