பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் விபரம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளின் மறுவரையறை செய்யப்பட்ட விபரம் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 12

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளின் மறுவரையறை செய்யப்பட்ட விபரம் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.



கடந்த 2017 அக்டோபர் மாதம் வார்டுகளை மறுவரையறை செய்ய, மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம், மாநகராட்சி வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்யும் பணி துவக்கப்பட்டது.

இந்நிலையில், மறுவரையறை செய்யும் பணி முடிக்கப்பட்டு,சென்னையிலுள்ள எல்லை மறுவரையறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து மறுவரையறை செய்யப்பட்ட வார்டு எல்லைகளின் வரைபடம், தெருக்களின் பெயர், வீட்டு எண் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்த ஆவணங்களும், மாநகராட்சி வார்டுகளின் வண்ண வரைபடமும் பொதுமக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...