வார்டுகள் மறுவரையறை உத்தேசப்பட்டியல் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்

கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறை உத்தேசப்பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 11

கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறை உத்தேசப்பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...