உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி, ஜனவரி 10

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மலைகளின் அரசி என அழைக்கப்படும்  உதகையில் உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிதவறி வந்த  காட்டெருமை ஒன்று பல நாட்களாக தாவரவியல் பூங்கா பகுதியில் உலா வந்தது.

இந்நிலையில் இன்று இரவு தாவரவியல் பூங்கா அருகே  வந்த காட்டெருமை, சேரிங்கிராஸ் வழியாக மார்க்கொட் சென்று பேருந்து நிலையம் வரை உலா வந்தது. 

காட்டெருமையை கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் உதகையில் இரவு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...