ஜெ.மரணம் குறித்த விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் - ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 7

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு வழக்கறிஞர் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நாளை நீதிமன்றத்தின் அறிவிப்பின் போது தான் தெரியும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...