கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

கோவை, ஜனவரி 7

கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

ஜனவரி 7ம் தேதி நடிகர் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கோவை மாவட்ட கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, இன்று காலை கோவை ரயில் நிலையத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இவ்விழா கொண்டாடப்பட்டது.



அகில இந்திய கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் ஆர். தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரமங்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு துணி மற்றும் சமையல் உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடும் ஏழை மாணவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...