போராட்டத்தைத் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது : போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜனவரி 05

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமைச்செயலகத்தில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:  பொதுமக்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஊழியர்கள் அனைவரும் அமைதியான முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றே ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ததால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...