கருணாநிதியைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜனவரி 04:

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். 

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தான் செய்யப்போவது ஆன்மீக அரசியல் என்றும், அதில் உண்மை, நேர்மையைப் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கியத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினி நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற நிலையில் இன்று ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...