அமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்...

அமெரிக்காவில் தமிழர் திருநாள் பொங்கலுக்கு வர்ஜீனியா முதல் மாநிலமாக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்து முதல் பொங்கல் விழாவை வாசிங்டன் பகுதி தமிழர்கள் மிகப்பெரிய விழாவாக முழு நாள் விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்கள். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், இந்த பகுதியில் இருக்கும் ஆறு தமிழ்ப்பள்ளிகளையும், தொண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த விழாவை வரும் சனவரி 20, 2018–ல் நடத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த முழுநாள் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சினிமாத் துறையிலிருந்து இயக்குநர் திரு.பாக்யராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமாபாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ் சார்ந்து முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொள்கிறார். வசந்த் வசீகரனின் இரண்டு மணி நேர இன்னிசை நிகழ்ச்சி தமிழ் மரபு மற்றும் உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறுகிறது. இதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செல்வி.ஜெசிக்கா ஜுட் கனடாவிலிருந்து கலந்துகொள்கிறார். தமிழகத்திலிருந்து இரண்டு ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...