தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் (ஸ்வச் சர்வெக்ஷான்) 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கோவை, டிசம்பர் 29
தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் (ஸ்வச் சர்வெக்ஷான்) 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சியின் பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்வச் சர்வெக்ஷான் 2018 - தேசிய அளவிலான தூய்மையான நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி சென்ற ஆண்டைவிட மிகச்சிறந்த தரப்பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான அனைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்வது ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற்பொறியாளர்கள் ஞானவேல், லட்சுமணன், சரவணன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் (ஸ்வச் சர்வெக்ஷான்) 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சியின் பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்வச் சர்வெக்ஷான் 2018 - தேசிய அளவிலான தூய்மையான நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி சென்ற ஆண்டைவிட மிகச்சிறந்த தரப்பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான அனைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்வது ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், செயற்பொறியாளர்கள் ஞானவேல், லட்சுமணன், சரவணன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.