டிசம்பர் 22
உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் கருவறைக்குள் ஹீட்டரை வைத்துள்ள சம்பவம் வேடிக்கையாகியுள்ளது.
ஃபைஸாபாத்தில் உள்ள அயோத்தியாவில், ஜானகி காத் படா ஸ்தான் கோவில் உள்ளது. இதனிடையே, அப்பகுதியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் கருவறைக்குள் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜன்மெஜே ஷரண் கூறுகையில், கடும் குளிரால் கடவுளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகம் கூட வெந்நீரால் மட்டுமே செய்யப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.
குளிரை கருத்தில் கொண்டு கடவுள் சிலைகளுக்கு ஹீட்டர் பொருத்தியாச்சு... மக்களுக்கு...?
உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் கருவறைக்குள் ஹீட்டரை வைத்துள்ள சம்பவம் வேடிக்கையாகியுள்ளது.
ஃபைஸாபாத்தில் உள்ள அயோத்தியாவில், ஜானகி காத் படா ஸ்தான் கோவில் உள்ளது. இதனிடையே, அப்பகுதியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் கருவறைக்குள் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜன்மெஜே ஷரண் கூறுகையில், கடும் குளிரால் கடவுளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகம் கூட வெந்நீரால் மட்டுமே செய்யப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.
குளிரை கருத்தில் கொண்டு கடவுள் சிலைகளுக்கு ஹீட்டர் பொருத்தியாச்சு... மக்களுக்கு...?