கோவில் கருவறைக்குள் ஹீட்டர்: சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் அதிரடி

டிசம்பர் 22

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் கருவறைக்குள் ஹீட்டரை வைத்துள்ள சம்பவம் வேடிக்கையாகியுள்ளது.

ஃபைஸாபாத்தில் உள்ள அயோத்தியாவில், ஜானகி காத் படா ஸ்தான் கோவில் உள்ளது. இதனிடையே, அப்பகுதியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் கருவறைக்குள் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜன்மெஜே ஷரண் கூறுகையில், கடும் குளிரால் கடவுளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகம் கூட வெந்நீரால் மட்டுமே செய்யப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

குளிரை கருத்தில் கொண்டு கடவுள் சிலைகளுக்கு ஹீட்டர் பொருத்தியாச்சு... மக்களுக்கு...?

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...