கோவை, டிசம்பர் 21
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு-வின் 33-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கோவை வையம்பாலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்த நிகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், விவசாயிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வையம்பாலயம் சாலையிலிருந்து நாராயணசாமி நாயுடு-வின் நினைவிடம் வரை ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு-வின் 33-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கோவை வையம்பாலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்த நிகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், விவசாயிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வையம்பாலயம் சாலையிலிருந்து நாராயணசாமி நாயுடு-வின் நினைவிடம் வரை ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.