கோவை, டிசம்பர் 20
தேசிய வினாடி வினாப் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாநில அளவிலான இந்தப் போட்டியில், 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் பரத், கிருத்திஸ் நந்து ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
தேசிய வினாடி வினாப் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாநில அளவிலான இந்தப் போட்டியில், 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் பரத், கிருத்திஸ் நந்து ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.