தமிழக திறந்தநிலை பல்கலையில் நேரடியாகப் பெறப்பட்ட பட்டங்கள் செல்லும்: தமிழக அரசு

டிசம்பர் 20

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டங்கள் செல்லும் எனத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், முதலில் யூஜிசி அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழு அல்லது பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.

தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்தப் பட்டம் செல்லும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...