பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

கோவை, டிசம்பர் 20

கோவையில் பள்ளி மாணவிகள் இருவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவர் பீளமேடு அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று திடீரென் மாயமாகினர்.

இது தொடர்பாக மயாமான பள்ளி மாணவியின் தந்தை பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவிகள் இருவரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த ஆசிக் (26) என்ற வாலிபர் மாணவிகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அந்த வாலிபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் நீலகிரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதனை தொடர்ந்து, நீலகிரிக்கு சென்ற போலீசார் கூடலூரை அடுத்த தொப்பக்காடு என்ற பகுதியில் இருந்த அந்த இரண்டு மாணவிகளையும் மீட்டனர். 

விசாரணையில் ஆசிக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், மாணவிகளை கடத்திச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.

இந்த சூழலில், கடத்தப்பட்ட இரண்டு மாணவிகளையும் மீட்ட போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் ஓப்படைத்தனர். மேலும், அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...