உடுமலையில் ஒரே குடும்பத்தை சாா்ந்த மூன்று போ் தற்கொலை

உடுமலை, டிசம்பர் 19

உடுமலையில் கேரளா மாநிலம் மறையூா் பகுதியை சாா்ந்த ஒரே குடும்பத்தை சாா்ந்த மூன்று போ் தற்கொலை செய்து கொண்டனா் 



திருப்பூா் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலம் மறையூா் அருகே கீழாந்தூா் பகுதியை சாா்ந்த  முருகன் என்பவரது மகன் பாண்டியராஜன் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். 

அக்கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் ஊா்வழக்கப்படி சம்பந்தபட்ட குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம் அதன்படி முருகனின் குடும்பத்தையும் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி  மகள் பானுப்பிரியா கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வருகிறாா் மூவரும் இரண்டு நாட்களுக்கு முன் ஊரை விட்டு வந்தவா்கள் நேற்று மாலையில் உடுமலை இரயில் நிலையம் அருகில்  விஷம்  குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

அந்த வழியில் வந்தவா்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா் போலீசாா் உடல்களை கைபற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனா்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...