2 நாட்கள் நடக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை, டிசம்பர் 15

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இருநாட்கள் நடைபெறும் ”எம்எஸ்எம்இ (MSME) - 2017”  கண்காட்சி இன்று தொடங்கியது. 

எம்எஸ்எம்இ எனப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை சிட்கோ இன்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ”எம்எஸ்எம்இ 2017” என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 80-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் மத்திய கயிறு வாரியத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், இது போன்ற கண்காட்சிகள்  சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும். என்றார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...